அதிகாரி

பணி தொடர்பான இணையவாசலைப் பயன்படுத்தி, அனுமதியின்றி 34 கைதிகளின் விவரங்களைச் சோதித்ததாகச் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒருவர் குற்றம் இழைத்ததாகக் கூறி, அதற்காகப் பணம் செலுத்தக் கூறி மிரட்டினால், அது கட்டாயம் உண்மையாக இருக்காது என எச்சரிக்கின்றனர் சிங்கப்பூர் காவல் துறையினர்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த ஒரு விபத்து, திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிபோல் இருந்தது.
ஷா அலாம்: காவல்துறை அதிகாரி ஒருவரை அடித்துக் கொன்றதன் சந்தேகத்தில் ஐந்து மலேசியர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சுபாங் ஜெயா: 500,000 ரிங்கிட் (S$142,000) பணத்துடைய கைப்பெட்டியை டாமான்சாராவில் யாரேனும் தவறவிட்டிருந்தால் உடனே முன்வருமாறு மலேசியக் காவல்துறையினர் மார்ச் 21ஆம் தேதியன்று அறிவுறுத்தல் விடுத்தனர்.